மாஸ்கந்தர் சிலை செய்ததில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில், இந்து அறநிலையத்துறை முன் னாள் ஆணையர் வீரசண்முக மணிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாஸ்கந்தர் சிலை செய்ததில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில், இந்து அறநிலையத்துறை முன் னாள் ஆணையர் வீரசண்முக மணிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.